Friday, February 27, 2009

துரத்தும் பூதம்

தூங்கி கொண்டு இருந்தேன்.
ஒரு கனவு வந்தது.
அதிலும் தூங்கி கொண்டு இருந்தேன்
அதிலும் ஒரு கனவு வந்தது.
அந்த கனவில் ஒரு பூதம் துரத்தியது,
வியர்த்து துடிதுடித்து எழுந்தேன்,
என்றாளும் நான் துங்கிக்கொண்டு இருந்தேன்.
மீண்டும் ஒரு பூதம் வரலாம்.
நான் மீண்டும் எழலாம்.
ஆனாலும் பூதங்கள் துரத்துவது
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

1 comment:

  1. Looks like the Thamizh race would continue to slumber and snore and never wake up to chase away its demons ...

    ReplyDelete