Friday, February 27, 2009

துரத்தும் பூதம்

தூங்கி கொண்டு இருந்தேன்.
ஒரு கனவு வந்தது.
அதிலும் தூங்கி கொண்டு இருந்தேன்
அதிலும் ஒரு கனவு வந்தது.
அந்த கனவில் ஒரு பூதம் துரத்தியது,
வியர்த்து துடிதுடித்து எழுந்தேன்,
என்றாளும் நான் துங்கிக்கொண்டு இருந்தேன்.
மீண்டும் ஒரு பூதம் வரலாம்.
நான் மீண்டும் எழலாம்.
ஆனாலும் பூதங்கள் துரத்துவது
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Sunday, February 22, 2009

சில வரிகள்

1.ஒவ் இடமும் நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.
2.வார்த்தைகளை குறைத்து கொண்ட மனது.
3.என் வழியில் எதிர் திசையில்.
4.உதடுகள் கோபபடட்டும்.
5.முறையற்று பறக்கும் பறவை.
6.தெளிவை வெறுக்கும்.
7.மனதுக்குள் புதைந்த பெயர்.
8.இதயத்திற்கும் மூலைக்கும் அப்பால்.
9.விரல் தங்கிய வாசம்.
10.பலுன் தெரியாத குழந்தைகள்.