Sunday, February 22, 2009

சில வரிகள்

1.ஒவ் இடமும் நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.
2.வார்த்தைகளை குறைத்து கொண்ட மனது.
3.என் வழியில் எதிர் திசையில்.
4.உதடுகள் கோபபடட்டும்.
5.முறையற்று பறக்கும் பறவை.
6.தெளிவை வெறுக்கும்.
7.மனதுக்குள் புதைந்த பெயர்.
8.இதயத்திற்கும் மூலைக்கும் அப்பால்.
9.விரல் தங்கிய வாசம்.
10.பலுன் தெரியாத குழந்தைகள்.

No comments:

Post a Comment